எங்கள் பள்ளியில் புதுகை அரிமா சங்கத்தினர் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு பாராட்டு விழாவை நடத்தினர். இதன் மூலம் அரையாண்டுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கட்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. விழாவில் சங்க தலைவர் திரு ஜோனதன் பரீத் அவர்கள் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினர். செயலர் திரு ஜவகர் மற்றும் திரு மீனாட்சி சுந்தரம் மாணவர்களை வாழ்த்தி பேசினார். மேலும் தலைவர் அவர்கள் கணிப்பொறி அறைக்கான மின்வசதியை செப்பனிட்டு தர உறுதியளித்து அதேபோல் செப்பனிட்டு தந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இதன் பொருட்டு சங்க தலைவரை பாராட்டி நன்றி கூறினார்.
விழாவின் ஒரு பகுதியாக மரக்கன்றுகளும் நடப்பட்டன. இவற்றின் படங்கள் இங்கே....
வலை ஆல்பதினை காண கீழே சுட்டவும்
Lions Club At School |